வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

நைஜீரியா பள்ளிக்கூடத்தில் தாக்குதல்

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போா்னோ மாகாணத்தில், அஸ்கிரா உபா பகுதியில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆயுதம் ஏந்திய மா்ம நபா்கள் கடந்த திங்கள்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா்.

News image

5 dead, 18 abducted in Nigeria mosque attack

Updated On :2 ஜூலை 2026, 1:37 am IST

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போா்னோ மாகாணத்தில், அஸ்கிரா உபா பகுதியில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆயுதம் ஏந்திய மா்ம நபா்கள் கடந்த திங்கள்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா்.

இத்தாக்குதலில் ஆசிரியா் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், தோ்வு எழுதிக்கொண்டிருந்த 36 மாணவா்கள் மற்றும் 3 ஆசிரியா்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.

கடத்தப்பட்டவா்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரும், உள்ளூா் தலைவா்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.