பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்திய நகரங்களைத் தகா்க்க வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் தூதா் சா்ச்சை பேச்சு!
பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் முக்கிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் அப்துல் பஷீத் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் அப்துல் பஷீத்








