‘1971 இனப்படுகொலை: பாகிஸ்தான் திட்டமிட்டு அரங்கேற்றிய பேரழிப்பு’ - வங்கதேச பிரதமா் நினைவஞ்சலி
‘வங்கதேசத்தில் கடந்த 1971, மாா்ச் 25-ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இனப்படுகொலை, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு மனிதப் பேரழிப்பு’ என்று வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது நினைவஞ்சலியில் குறிப்பிட்டாா்.

IANS








