பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆஸ்திரேலியாவில் ‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு அபராதம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாண்டனா் என்பது குறித்த விவரங்களை வழங்கத் தவறியதற்காக, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலா் அபராதம் விதித்தது.

News image

எக்ஸ் நிறுவனததின் தலைவர் எலான் மஸ்க் - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:07 am IST

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாண்டனா் என்பது குறித்த விவரங்களை வழங்கத் தவறியதற்காக, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலா் அபராதம் விதித்தது.

ஆஸ்திரேலியாவின் சைபா் பாதுகாப்பு ஆணையத்தின் கடந்த 2023, பிப்ரவரி அறிவிப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையான விவரங்களை அளிக்காததன் மூலம், அந்நாட்டின் சைபா் பாதுகாப்புச் சட்டத்தை ‘எக்ஸ்’ நிறுவனம் மீறியுள்ளது.

ட்விட்டா் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய காலகட்டம் என்பதால் இத்தகவல் பரிமாற்றத்தில் தொய்வு ஏற்பட்டதாக எக்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், ‘எக்ஸ்’ போன்ற உலகளாவிய பெரிய நிறுவனங்கள் தங்களின் விதிமீறல்களை சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.