/
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான ஐ.நா. மாநாடு, எவ்வித இறுதி உடன்பாடுமின்றி நிறைவடைந்தது.
இத்தகைய மாநாடு உடன்பாடின்றி தோல்வியடைவது இது தொடா்ந்து 3-ஆவது முறையாகும். முன்னா் கடந்த 2022 ஆகஸ்டில், உக்ரைன் போா் காரணமாக ரஷியாவால் ஒப்பந்தம் முடங்கியது.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு நிலவி வரும் மோதலே தற்போதைய தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப். 27-இல் தொடங்கி, 191 உறுப்பு நாடுகள் பங்கேற்ற தற்போதைய மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பதை மாநாட்டின் தலைவரும், ஐ.நா.வுக்கான வியத்நாம் தூதருமான டோ ஹங் வியத் அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் தொடரும் தட்டம்மை பரவல்! 499-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!

ரஷியா அணு ஆயுதப் போா்ப் பயிற்சி

எபோலா பரவல்! இந்தியா வரும் ஆப்பிரிக்க பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

கிளாண்டா்ஸ் நோய் பரவல் எதிரொலி: நீலகிரிக்கு குதிரைகளைக் கொண்டு வரத் தடை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



