

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு பார்வதிபுராவைச் சேர்ந்தவர் பவன் (29), கெம்பே கெளடாநகரைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (33), நவீன் (23). இவர்கள் 3 பேரும் இணைந்து ஹனுமந்தநகர் காவல் சரகம் ஸ்ரீராமாஞ்சநேயா குட்டதசாலை, கோபாலகிருஷ்ணா சாலையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுக்கட்டை, 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஹனுமந்தநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!

விசில் சத்தமே நம் தேசிய கீதம் : திமுக கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் பேச்சு

ஹேப்பி ராஜ் டிரைலர்!

உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!
வீடியோக்கள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

ஹேப்பி ராஜ் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

