பள்ளி ஆசிரியைகளிடம் மோசடியில் ஈடுபட்டதாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளியைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (59). இவர் பள்ளிகளுக்குச் சென்று தன்னை தொழிலதிபர் என்றும் பள்ளியின் பழைய மாணவர் என்றும் கூறிக் கொண்டு, ஆசிரியைகளுக்கு பரிசுகளை அளித்து நன்கு பழக்கப்படுத்திக் கொள்வாராம்.
இதையடுத்து, ஆசிரியைகளிடம் அவர்கள் அணிந்துள்ள தங்க நகைகளின் வடிவமைப்பு நன்றாக உள்ளதாகக் கூறி, அதைப் போலவே டிசைன் செய்ய வேண்டும் என தெரிவித்து, நகைகளை வாங்கிச் சென்று திரும்பத் தராமல் மோசடி செய்து வந்தாராம்.
புகாரின்பேரில் ஆர்.டி.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, அப்துல்காதரை கைது செய்தனர். அவரிடமிருந்து 60 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

படிப்பு மட்டும் போதுமா? செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

