பெங்களூரில் 3 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்பாவி பிரதான சாலையில் எஸ்.ஜே.பி.நகரில் சனிக்கிழமை இரவு நடந்து சென்ற கெளரி என்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 55 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக விஜய நகர் காவல் சரக போலீஸார் விசாரிக்கின்றனர்.
பைரேஸ்வரா நகரைச் சேர்ந்ஹவர் சுதா. இவர் சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு ஆட்டோவில் வந்து வீட்டின் அருகே இறங்கி, நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சந்திராலேஅவுட் காவல் சரக போலீஸார் விசாரிக்கின்றனர்.
மல்லேஸ்வரம் கோயில் அருகே சுதா, சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மல்லேஸ்வரம் காவல் சரக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?

உங்களுக்கும் வரலாம் பேரிடர் எச்சரிக்கை ஒலி! பதற்றப்பட வேண்டாம்!!

செஞ்சிக் கோட்டையில் தூய்மை பணி: மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை!

திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

