சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு எச்.ஏ.எல். ஷான்போக் லேஅவுட் 5-வது குறுக்குச் சாலையில் உள்ள காலி இடத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். தகவலின்பேரில் எச்.ஏ.எல். போலீஸார், சுனில் (28), அக்ஷ்ய் (23), மஞ்சுநாத்ரெட்டி (35), ராஜு (39), சுப்ரமணி (28), விஜய் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ. 1.78 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சிவகிரியில் மே தினப் பேரணி

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

