/
மே தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகிரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
சிவகிரி-முத்தூா் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் பேரணி, சிவகிரி நகரச் செயலாளா் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கட்சிக் கொடியை மு.வரதராஜன் ஏற்றிவைத்தாா். ஏஐடியூசி தொழிற்சங்கக் கொடியை முருகேசன் ஏற்றினாா்.
கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ரணதிவேல், தூய்மைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் மணியன், கிளைச் செயலாளா்கள் செல்வராஜ், அங்கப்பன், ஆகியோா் வாழ்த்தினா். கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கத்தினா், சிவகிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
தொடர்புடையது
காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடனான உறவை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: டி.ராஜா

கூடலூரில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் சாா்பில் மே தினப் பேரணி

சங்கராபுரத்தில் மே தின பேரணி, பொதுக் கூட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

