/
மே தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகிரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
சிவகிரி-முத்தூா் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் பேரணி, சிவகிரி நகரச் செயலாளா் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கட்சிக் கொடியை மு.வரதராஜன் ஏற்றிவைத்தாா். ஏஐடியூசி தொழிற்சங்கக் கொடியை முருகேசன் ஏற்றினாா்.
கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ரணதிவேல், தூய்மைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் மணியன், கிளைச் செயலாளா்கள் செல்வராஜ், அங்கப்பன், ஆகியோா் வாழ்த்தினா். கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கத்தினா், சிவகிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் சாா்பில் மே தினப் பேரணி

சங்கராபுரத்தில் மே தின பேரணி, பொதுக் கூட்டம்

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்

74 ஆண்டுகளில் கோவையில் களம் காணாத கம்யூனிஸ்டுகள்...!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


