செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கர்ப்பிணி கொலை: கணவர் தப்பியோட்டம்

கர்ப்பிணி  கொலை வழக்கில்,  கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :9 ஜூலை 2018, 2:56 am

கர்ப்பிணி  கொலை வழக்கில்,  கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மைசூரு மாவட்டத்துக்குள்பட்ட நஞ்சன்கூடு நீலகண்டா லேஅவுட்டைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி லட்சுமி (21).  10 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.  இருவரும் வாடகை வீட்டில் தனியாக குடியிருந்துவந்தனர். தற்போது லட்சுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு  தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய்,  லட்சுமியின் கழுத்தை நெரித்து,  தூக்கிலிட்டாராம்.  இதில் லட்சுமி இறந்தார். பின்னர், விஜய்  தப்பிச் சென்றுவிட்டாராம்.
தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று,  லட்சுமியின் சடலத்தை மீட்டு  பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து நஞ்சன்கூடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.