பெங்களூரு நகர மேற்கு 2-ஆம் துணை மண்டலத்தில்குடிநீர் குறைதீர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 9) நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு 2-வது துணை மண்டலத்தில் உள்ள நாகர்பாவி, அன்னபூர்ணேஸ்வரி நகர், எஸ்.எம்.வி.லேஅவுட், மூடளுபாளயா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கான குடிநீர் குறைதீர் முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை
நடைபெறுகிறது.
தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத்தில் தாமதம், கழிவுநீர் இணைப்பு, வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுதல் போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 23212181 என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செய்யாறு - ஆரணி இடையே நான்கு வழிச்சாலை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பிளே ஆஃபுக்கான பந்தயத்தில் நிலைக்கிறது டெல்லி

பணிகள் முடிந்தும் திறக்காமல் உள்ள உலா் களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம்

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே மந்த கதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகள்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
