பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள கன்னட சாகியத் பரிஷத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், அவர் பேசியது:-
பத்திரிகைத் துறையில் உள்ளவர்கள் நேர்மையாகவும், தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குவது அவசியம். செய்த தவறுகளையும் அவ்வப்போது திருத்திக் கொண்டு தங்களை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். இதனால் மட்டுமே அவர்களால் உண்மையாகவும், சிறந்த செய்திகளையும் மக்களுக்கு தர முடியும்.
அண்மைக்காலமாக பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைவாக உள்ளது. இலக்கியங்களைப் படிப்பதால், மனித நேயம் அதிகரிக்கும். மனித நேயத்துடன் வரும் செய்திகளே சமூகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார் சந்தோஷ் ஹெக்டே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸின் மனு தள்ளுபடி! அன்புமணிக்கே 'மாம்பழம்' சின்னம்!

திருச்சி மிளகுபாறையில் கே.என். நேரு தீவிர வாக்கு சேகரிப்பு!

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

