தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி கவியரங்கத்தில் பெங்களூரு கவிஞர்கள் பங்கேற்பு

செப். 7-இல் சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி கவியரங்கத்தில் பெங்களூருவைச் சேர்ந்த கவிஞர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

செப். 7-இல் சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி கவியரங்கத்தில் பெங்களூருவைச் சேர்ந்த கவிஞர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர்.  இது குறித்து பாவணர் பாட்டரங்க பொறுப்பாளர் இராம. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை சைதாப்பேட்டை எஸ்.பி.எஸ் திருமண மண்டபத்தில் செப். 7-ஆம் தேதி முன்னாள் மேயர் மா.சுப்ரமண்யம் தலைமையில் கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி கவியரங்கம் நடைபெற உள்ளது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த இராம. இளங்கோவன் தலைமையில் அ.ம.ரவிச்சந்திரன், கோ.சி.சேகர், இரா.லாலாலஜிபதி, அ.கமல்முகமது, சாரதி, சேரா.கார்த்தி உள்ளிட்ட 10 கவிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.