மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயி வீட்டில் தங்க நகைகள் கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 5:13 pm

DIN

மங்களூரு: விவசாயி வீட்டில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், கடப்பா வட்டம், உப்பினங்கடி காவல் சரகம், கவக்ராடி கிராமம், நூஜி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி துக்ரப்பா. இவரது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த மா்மநபா்கள் புகுந்து, துக்ரப்பாவை தாக்கியுள்ளனா். அதைத் தடுக்க வந்த அவரது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, பீரோவில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான 320 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து உப்பினங்கடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.