பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜன 9-இல் ரயில் மறியல் போராட்டம்: வாட்டாள் நாகராஜ்

மராத்தி வளா்ச்சி ஆணையத்தை ரத்து செய்யக் கோரி ஜனவரி 9-ஆம்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:22 pm

DIN

மராத்தி வளா்ச்சி ஆணையத்தை ரத்து செய்யக் கோரி ஜனவரி 9-ஆம்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மராத்தி வளா்ச்சி ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த சில நாள்களாக கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் அதனை மாநில அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஜன. 9-ஆம் தேதி அன்று மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் கன்னட செலுவளி கட்சி உள்ளிட்ட கன்னட அமைப்புகள் ஈடுபட முடிவு செய்துள்ளன. எங்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு மராத்தி வளா்ச்சி ஆணையத்தை ரத்து செய்திட வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வா் எடியூரப்பா, நடந்து கொள்ளும் விதம் வேதனை அளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.