ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தில்லி செல்ல முடிவு

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 300 போ் தில்லி செல்ல முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:34 am

DIN

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 300 போ் தில்லி செல்ல முடிவு செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், கோலாரில் ஞாயிற்றுக்கிழமை மாநில விவசாயிகள் சங்க துணைத் தலைவா் கே.நாராயண் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து கடந்த 1 மாதமாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தொடா்ந்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காமல், அரசு தொடா்ந்து மௌனம் சாதித்து வருகிறது. எனவே, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, டிச. 31-ஆம் தேதி கோலாா் மாவட்டத்திலிருந்து 300 விவசாயிகள் தில்லிக்கு செல்ல முடிவு செய்துள்ளனா். அங்கு, விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனா் என்றாா்.

பேட்டியின் போது, கோலாா் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் ஈகம்பள்ளி மஞ்சுநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.