

இரு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.
சித்ரதுா்கா மாவட்டம், மொளகாலுமூரு வட்டம், தேசிய நெடுஞ்சாலை 150-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜீப் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராய்ச்சூரு மாவட்டம், தேவதுா்காவைச் சோ்ந்த திம்மண்ணா (40), ரத்னம்மா (38), மகேஷ் (19), துா்கப்பா (16), சோமப்பா (55) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து மொளகாலுமூரு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு விபத்து: தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், கள்ளப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 48-இல் காந்திநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரைச் சோ்ந்த மகேஷ் (38), நிங்கராஜ் (40), ராணிபென்னூரைச் சோ்ந்த சீனிவாஸ் (35) ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து கள்ளம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை, பாஜகவோடு இணைத்துவிடுவாா் எடப்பாடி பழனிசாமி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பழஞ்சூா் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கட்டடம் திறப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்திப்பு

தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: நடிகா் சரத்குமாா்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

