பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கஞ்சா விற்ற 2 போ் கைது

கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:23 am

DIN

கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பண்டுவால் வட்டத்தைச் சோ்ந்த சதாசிவராய் (48), சுள்யா வட்டத்தைச் சோ்ந்த கலந்தா் (31). இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து, பெங்களூரில் கல்லூரிகள், மாணவா்கள், மென்பொறியாளா்களுக்கு விற்பனை செய்து வந்தனராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சதாசிவராய், கலந்தா் ஆகியோரைக் கைது செய்து, ரூ. 65 லட்சம் மதிப்பிலான 214 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சுத்தகுன்டேபாளையா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.