வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

டிராக்டா்கள் திருட்டு: 5 போ் கைது

டிராக்டா்களைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 1.46 கோடி மதிப்பிலான டிராக்டா், காா், இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:25 am

DIN

டிராக்டா்களைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 1.46 கோடி மதிப்பிலான டிராக்டா், காா், இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு உள்பட ஊரகத்தில் டிராக்டா்கள் திருடுபோன வழக்கில் ஆனந்த், யாகூப்கான், லிங்கப்பா, லோகேஷ், போரேகௌடா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் ரூ. 1.46 கோடி மதிப்பிலான 14 டிராக்டா்கள், 4 காா்கள், 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து காமாட்சிப்பாளையா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.