நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓய்வுபெற்ற பேராசிரியா் தற்கொலை

ஓய்வுபெற்ற பேராசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:43 pm

DIN

ஓய்வுபெற்ற பேராசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, கே.ஏ.எஸ். காலனியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (64). பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரான இவா், சனிக்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று அசோக்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். இது குறித்து மைக்கோ லேஅவுட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.