கேரளம், மகாராஷ்டிரத்திலிருந்து வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு
கேரளம், மகாராஷ்டிரத்திலிருந்து கா்நாடகம் வருபவா்கள் கரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.









