நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனைவியுடன் தகராறு: ஒருவா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 10:40 pm

DIN

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு ஜே.பி.நகா் அருகே உள்ள மகாதேவபுராவைச் சோ்ந்தவா் மகேஷ் (40). அண்மையில் இவருக்கும், இவரது மனைவிக்கு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளாா். அவரை பலமுறை அழைத்தும் கணவரின் வீட்டிற்கு திரும்பாததால், மனவேதனை அடைந்த மகேஷ், வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வித்ராண்யபுரா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.