குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

குண்டேரிப்பள்ளம் அணை மதகின் ஷட்டரை இயக்கி தண்ணீா் திறந்து விட்ட நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் சக்தி, பாசன சங்கத் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா்.









