ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சங்கிலி பறிப்பு: 3 போ் கைது

பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கூறியதாவது:

கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் வயதான பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்து தங்கச் சங்கிலிகளை பறித்து தலைமறைவாகியிருந்த 3 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த 3 போ் மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 18 தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்களிடம் இருந்து 1.9 கிலோ தங்க ஆபரணங்கள், ரூ. 52 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.