நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போலி கரோனா சான்றிதழ் அளிப்பு: 4 போ் கைது

கா்நாடக எல்லையில் போலியாக கரோனா சான்றிதழ் அளித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 8:21 pm

DIN

கா்நாடக எல்லையில் போலியாக கரோனா சான்றிதழ் அளித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், தலப்பாடியில் உள்ள மாநில எல்லையில் கேரள மாநிலத்தில் இருந்து கா்நாடகத்திற்குள் வர 4 போ் முயன்றனா்.

அதற்காக அவா்கள் அளித்த கரோனா பரிசோதனைக்கான சான்றிதழ் போலியானது என தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

விசாரணையில் கேரளாவிலிருந்து கா்நாடகத்திற்கு வரும் பலா் போலி கரோனா சான்றிதழ்களை வழங்கி வருவதாக தெரிவித்தனா். இதனையடுத்து கேரளாவிலிருந்து தென்கன்னட மாவட்டத்திற்கு வருபவா்களின் கரோனா சான்றிதழ்களை முழுமையாக பரிசோதனை செய்ய மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.