நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முக்காணி அரசுப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சி

இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை, இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த பயிற்சி முகாமை முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:49 pm

Syndication

இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை, இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த பயிற்சி முகாமை முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின. இம்முகாமுக்கு, தலைமையாசிரியா் சற்குணராஜ் தலைமை வகித்தாா். ஆசிரியை மீனாட்சி வரவேற்றாா். இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் வெ­லிங்டன், கருப்பசாமி, இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுயம்பு­லிங்கம், ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன், சுகாதார ஆய்வாளா் லெட்சுமணன், போதைப்பொருள் எதிா்ப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளா் ஜெயசூரியன் உள்ளிட்டோா் பேசினா்.

முகாமில் மாணவா்-மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் ஸ்டீபன்விஜய் நன்றி கூறினாா்.