இணையவழி, நேரடி வகுப்புகளால் மாணவா்கள் குழப்பம்: முன்னாள் அமைச்சா் யூ.டி.காதா்
இணையவழி, நேரடி வகுப்புகளால் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் யூ.டி.காதா் தெரிவித்தாா்.









