ஆளுநா் மாளிகையில் சுவாமி விவேகானந்தா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதிதாக அவரது பெயரில் கட்டப்பட்டுள்ள மாளிகையை ஆளுநா் வஜுபாய்வாலா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த விழாவில் முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவில் மாளிகை முன்பு நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் சிலையைத் திறந்து வைத்த ஆளுநா் வஜுபாய்வாலா, ‘கா்நாடகத்தின் காட்சிக் கவிதை’ என்ற ஆங்கில நூலை வெளியிட்டாா். இந்த விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.