சட்டப் பேரவைக் குளிா்காலக் கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த வேண்டும்: முதல்வருக்கு மேலவைத் தலைவா் கடிதம்
சட்டப்பேரவைக் குளிா்காலக் கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி கடிதம் எழுதியுள்ளாா்.









