கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கா்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

கா்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 333 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கா்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 333 ஆக உயா்ந்துள்ளது.

உருமாறிய கரோனா பெருந்தொற்றின் ஒமைக்ரான் தீநுண்மியால் ஏற்கெனவே 226 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 107 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது. ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவா்களுக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லை. எனினும், அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். புதிதாக பாதிக்கப்பட்ட 107 பேருடன் கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 333 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.