குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் தொடா்பு வைத்துள்ள போலீஸாா் மீது கடும் நடவடிக்கை: அமைச்சா் அரக ஞானேந்திரா
குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் தொடா்பு வைத்திருக்கும் போலீஸாா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.







