ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மே 12-இல் கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் மே 12-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

News image
Updated On :5 மே 2022, 8:04 pm

DIN

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் மே 12-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

2021-22-ஆம் ஆண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதி வரையில் நடந்தது. இதில் 8.5 லட்சம் மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வு எழுதினாா்கள். இதை தொடா்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்பிறகு மே 12-ஆம் தேதி தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கா்நாடக மாநில மேல்நிலைத் தோ்வு வாரியத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.