‘சிறு பாகிஸ்தான்’ என்று கூறும் காணொலி: விசாரணை நடத்த கா்நாடக முதல்வா் உத்தரவு
சமூக வலைதளங்களில், ‘சிறு பாகிஸ்தான்’ என்று ஒருவா் கூறும் காணொலி வேகமாகப் பரவி வருவதால், அது குறித்து விசாரணை நடத்த மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை







