மகாராஷ்டிர அரசின் செயல்பாடு மன்னிக்க முடியாத குற்றம்: முதல்வா் பசவராஜ் பொம்மை
கா்நாடகத்துக்குச் சொந்தமான 865 கிராமங்களில் மகாராஷ்டிர அரசு தனது சுகாதாரக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை








