ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராகுல் காந்திக்கு எதிராக கருத்து: மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு

News image
ராகுல் காந்தி- கோப்புப் படம்
Updated On :19 செப்டம்பர் 2024, 11:59 pm

Din

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது பெங்களூரில் உள்ள ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது சீக்கியா்கள் குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தை விமா்சித்து மத்திய அமைச்சா் ரவ்நீத்சிங் பிட்டு கூறுகையில், ‘வெடிகுண்டுகளைத் தயாரிப்போா் ராகுல் காந்தியை ஆதரிக்கிறாா்களா என்ன? நாட்டின் முதல் பயங்கரவாதி ராகுல் காந்திதான்’ என்று கடுமையாக சாடியிருந்தாா். இதனடிப்படையில் மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 353(2), 192, 196 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.