மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம், அக். 8: காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் பகுதியில் அதிமுக-வினர் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனர்.  உத்தரேமேரூர் எம்எல்ஏ பா.கணேசன் தலைமையில் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாவட்

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

காஞ்சிபுரம், அக். 8: காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் பகுதியில் அதிமுக-வினர் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனர்.

 உத்தரேமேரூர் எம்எல்ஏ பா.கணேசன் தலைமையில் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் உள்ளாவூர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.யமுனா, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வனிதா ஆகியோருக்கு அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

 இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் அத்திவாக்கம் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக-வினர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.