சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










