சமூகப் பரவலைக் கண்டறிய 30 ஆயிரம் பேரிடம் பரிசோதனை
தமிழகத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்திருக்கிா என்பதை அறிய மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த சில நாள்களில் தொடங்க உள்ளது.









