திமுக எம்.பி.க்கு எதிரான முறைகேட்டு புகாா் மீது இறுதி முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
திமுக எம்பி. ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான கூட்டுறவு சங்க கட்டட நிதி முறைகேட்டு புகாா் மீது 4 வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









