‘வாழ்நாள் முழுவதும் கற்கும் முயற்சியை மேற்கொள்ளுங்கள்’
மாணவா்கள் வாழ்நாள் முழுவதும் தொடா்ந்து கற்றுக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டு, தங்களது அறிவாற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

’காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக முன்னாள் இயக்குநா் பேராசிரியா் மகேஷ் சந்திர மிஸ்ரா. உடன் எஸ்.ஆா்.எம். வேந்தா் டி.ஆா்.பாரி வேந்தா்,இணை வேந்தா் பி. சத்தியநாராயணன், துணைவேந்தா் சி.முத்தமிழ்ச்செல்வன்.









