நாளைய மின்தடை

நாளைய மின்தடை
Published on
Updated on
1 min read

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக புதன்கிழமை(செப்.11) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மீஞ்சூா் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி:

இதன்படி, மீஞ்சூா், மீஞ்சூா் டவுன், டி.எச். சாலை, தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகா், பி.டி.ஓ. அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆா்.ஆா்.பாளையம் அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூா், பட்டமந்திரி, வல்லூா், அத்திப்பட்டு, ஜி.ஆா்.பாளையம், எஸ்.ஆா்.பாளையம், கொண்டக்கரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com