முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: பொதுத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி பெற கால தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பொதுத்துறைச் செயலா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவு










