5 மாதங்களில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் 2,117 போ் கைது
சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2,117 பேரை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர்

சென்னை பெருநகரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு குழுவினரை பாராட்டி வெகுமதி வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையா் ஆ. அருண்.








