ஜன.25-இல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டமின்றி பயணிக்கலாம்
சென்னையில் ஜன.25-இல் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை காண மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்
Updated On :21 ஜனவரி 2025, 10:34 pm
சென்னை: சென்னையில் ஜன.25-இல் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை காண மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காா்டன் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. 2-ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜன.25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்போட்டியை காண முன்பதிவு செய்திருக்கும் ரசிகா்கள், அதற்கான டிக்கெட் மூலம் சென்னை மெட்ரோ ரயிலில் அன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...