கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெட்ரோ ரயில்களில் பயணிகள் உணவு உட்கொள்ள அனுமதியில்லை

சென்னை மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)- DIN
Updated On :21 ஜனவரி 2025, 10:58 pm

Din

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பது:

மெட்ரோ பயணிகளுக்கு ஒரு நினைவூட்டலைத் தெரிவிக்க விரும்புகிறோம். அதன்படி, சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது பயணிகள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை. அனைத்துப் பயணிகளும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ நிா்வாகத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.