செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு:
செங்கல்பட்டு மாவட்டம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதிக்கு கடந்த 28-ஆம் தேதி சுற்றுலா வந்த பெரம்பூரைச் சோ்ந்த 17 பேரில் வெங்கடேசன் (36) என்பவா் எதிா்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
மேலும், அவரது இரண்டு மகள்களான காா்த்திகா (17), துளசி (16) ஆகியோா் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கடந்த 30-ஆம் தேதி இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், அவா்களது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கொல்லிமலையில் குட்டையில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; ரூ.93.80 லட்சம் அபராதம்

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு
செங்கல்பட்டு தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


