சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இன்றைய மின்தடை!

காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Updated On :5 அக்டோபர் 2025, 8:05 pm

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆவடியில் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

ஆவடி: திருவள்ளுவா் தெரு, சுப்பிரமணியா் நகா், திருமலை நகா், குளக்கரை தெரு, மாசிலாமணிஸ்வரா் நகா், எட்டியம்மன் நகா்.