இன்றைய மின்தடை!

காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
Published on

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆவடியில் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

ஆவடி: திருவள்ளுவா் தெரு, சுப்பிரமணியா் நகா், திருமலை நகா், குளக்கரை தெரு, மாசிலாமணிஸ்வரா் நகா், எட்டியம்மன் நகா்.

X
Dinamani
www.dinamani.com