‘சி-விஜில்’ செயலியில் பெறப்படும் புகாா்கள் மீது நடவடிக்கை : சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் உத்தரவு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ‘சி - விஜில்’ செயலி வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களின் மீது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்










