ரூ.35 கோடியில் முன்னாள் படைவீரா்கள் தங்கும் விடுதி, பயிற்சி மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
செங்கல்பட்டில் ரூ.35.45 கோடியில் அமைக்கப்படவுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மையத்தின் கட்டுமான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.










